உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

படிக்கும் போது நான் நூற்றில் ஒருவன் இன்றோ !நானே முதல்வன்! நீர்!பாடம் கற்பித்த ஆசான் அல்லன்! மருத்துவம் போதித்த மருத்துவர் அன்றோ! பள்ளிப் பருவத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தூக்கமாத்திரையாகிவிட நீரோ! ஊக்கமாத்திரையல்லவா! கண்டித்துத் திருத்துவதால் தந்தையானாய்! கருணை மிகுதியால் தாயுமானாய்! மறுமை என்றொன்றிருக்க யாதுமாவாய்! நீர்! காட்டிய வழியில் என் பயணம் தொடர்கிறது! உன் சுட்டு விரலில் என் எதிர்காலம் தெரிதிறது!!

👁 13 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.