உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

அறிவு பசிக்கு சோறு ஊட்டி
தாயானாய்.

அன்பினால் நல்லொழுக்கம் புகட்டி தந்தையானாய்.

கல்வியில் தோள் கொடுத்து உயர்த்தி தோழனானாய்.

கல்லும் முள்ளும் அகற்றி
நற்பாதை காட்டும் வழிக்காட்டியானாய்.

அறிவு சுடர் ஏற்றி மனிதனாக்கினாய்.

தோற்றங்கள் பல எடுத்தவர்.
ஏற்றங்கள் பல கொடுத்தவர்.

அசையாமல் நின்று பேருருவம் எடுக்க வைத்த பெருந்தகையே!

பல சிட்டுக் குருவிகளுக்கு
வழிகாட்டியது உன்
சுட்டுவிரல்!

👁 11 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.