உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

அம்மா!

தன்னுயிர்க் காற்றைக் கொடுத்து
தன் இரத்தத்தைப் பாலாகச் சுரந்துப்
பக்குவமாய் ஊட்டி
தூக்கத்தையும் துச்சமாய் எண்ணி
நொடிப்பொழுதுகூட
உறக்கம் இல்லாமல்
பத்து மாதமும்
மொத்தத் துன்பமும் பட்டு
நல்மகவை ஈன்று
இப்புவியில் மலர்ந்த மகவைக் கண்டு
மாமகிழ்ச்சிக் கொள்வாள் அம்மா.

அவள் தான்
‘அம்மா’

👁 9 வாசிப்பு ☰ 14 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.