உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

கரும்பலகையில் இருக்கும் எழுத்துக்களை சுட்டி,
அறியாமை என்னும் இருளை அழித்த விரல்…..

” இதுதான் சரியான பாதையா? “என்று
யோசித்த என்னை….. என் வாழ்வின் சரியான பாதைக்கு திசை காட்டிய விரல்…..

தவறு செய்தபோது கண்டிப்பதும் தடுமாறிய போது கை கொடுப்பதும் அதே சுட்டு விரல் தான்!

பாடங்களை மட்டும் கற்றுத்தராமல்,
வாழ்க்கையே கற்றுத் தந்த என் ஆசானின் அந்த சுட்டு விரலுக்கு

என் வாழ்நாள் முழுவதும் எங்கள் நன்றியே அழியாத கையொப்பம்!

ஆசிரியரின் சுட்டவிரல் மாணவனின் எதிர்காலத்தை சுட்டுகிறது.

👁 17 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Dhanya k அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.