உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

உனக்காகவும்

உனக்காகவும்
உன்னை
விட்டுக்கொடுக்க
முடியாதவனாய் ஆகிவிட்டேன்,
போய்ச்சேருமிடம்
தெரியாமல் போவேன் நான்.

உன்னில்
ஒரு துளி இல்லாமற் போனாலும்..!

👁 1 வாசிப்பு ☰ 8 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.