உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பிழையில்லாக் கனவு நீ

பிழையில்லாக் கனவு நீ!
உன் வாசனைத் ததும்பும் இரவுகளில்
முன்னதாகவே உறங்கிவிடுகிறேன் நான்..
உன் தாமதம்
ஒருபோதும் எனக்குச் சலிப்பைத் தந்ததில்லை!
காத்திருப்பு நேரங்களில்
இட்டு நிரப்பும் உன் நினைவுகள்
என்னை அழகாக்கி விடுகின்றன.
நீ வந்ததும் உடையுமந்தத் திரைகள்
உன் பிம்பத்தை உடைத்து..!

👁 1 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.