முத்தங்கள்தாம்
முத்தங்கள்தாம்
இதயத்தின் திறவுகோல் என்கிறாய்.
பூட்டிக்கிடந்தால்
பாழடைந்து போய்விடும்
இப்போதே
திறந்துவிடுகிறேன் என்கிறேன்.
பூத்துச் சிரிக்கிறாய்
கெளுத்திக் கண்களில்
துள்ளுகிறது வெட்கம்.!
முத்தங்கள்தாம்
இதயத்தின் திறவுகோல் என்கிறாய்.
பூட்டிக்கிடந்தால்
பாழடைந்து போய்விடும்
இப்போதே
திறந்துவிடுகிறேன் என்கிறேன்.
பூத்துச் சிரிக்கிறாய்
கெளுத்திக் கண்களில்
துள்ளுகிறது வெட்கம்.!
💬 கருத்துகள் (0)