உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மெளனச் சாட்டை

நெருக்கிப் பிடித்து
இடிபாடுகளுக்கிடையில்
தக்க வைத்துக்கொண்ட இருக்கை…
ஆசுவாசப்படுத்திக்கொண்டமர்ந்த‌
மயிரிழை நாழிகையின் நுனியில்
கலவரம் தொற்றிக்கொள்ளும்.
கைக்குழந்தையோடு உள்ளேறி வரும்
பெண்ணுக்கு
இருக்கையை விட்டுத்தர வேண்டுமென்றும்
விட்டுத்தந்துவிட வேண்டுமென்றும்.

👁 1 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.