உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

ஆரஞ்சுச் சுளைகளைப் பிளந்து

ஆரஞ்சுச் சுளைகளைப் பிளந்து
இதமாக அதிலொன்றைக்
கீழ்ப்பற்களால் கவ்வி
உறிஞ்சி இழுக்கும் போதும்
சுவைத்து முடித்து
தியானம் கலையும் போதும்
இம்மியளவும்
கரையாமல் இருந்துவிட்டால்
அவ்வவர்
காதலியின் முத்தத்தைத்தவிர
வேறெதுவுமில்லையென
அறிந்துகொள்க.!

👁 1 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.