உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

ஒருமுறை பிறந்து என் மகளை வா கண்ணீருடன் சொல்கிறேன் என் வழிகளை …

எங்கு விழுந்தேன்,
எங்கு உடைந்தேன்,
எங்கு அழுதேன் என்று…
என்னை தாலாட்டிய தாய்க்கு தாலாட்டு பாட
நாள்தோறும் உறங்க வைத்த என்னை, என் மார்போடு உறங்க வைக்க
“பிறந்து வா”

தந்தை என்ற உறவில் என் தாயை குழந்தையை பார்க்க ஆசைப்படுகிறேன்.
கிடைக்குமா
இறைவனே?.

👁 15 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மணவாளன் ஸ்டாலின் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.