அம்மா
“அகில மறந்த தெய்வமே அன்னைதானம்மா;
ஆசைத் திறந்த உயிர் என்றால் அது நீதானே அம்மா; -நான்
இசையும் கற்றேன் ; உனது ஓசையில்
ஈதல் கண்டேன் உனது எண்ணத்தில்-நான்
ஊக்கம் கொண்டது உனது செயலதில்
எள் முனை அளவிலும் குறையாத உனது அன்பினை
ஏமாந்த மாய் அள்ளி தெளித்திடும் அருவிநீயம்மா!
ஐம் பொன்னாய் ஜொலிக்கும் அறிவுச்சுடரும் நீதானம்மா!என்னுள்
ஒற்றுமை உணர்வை உயிரினில் கலந்த உன்னத தாயே!-நீ
ஓதிய அறிவினை உலகறியச் செய்வேன் உனது சுயே!
ஔவைக்கொரு அதியமான் ; உன் ஆயுள்கூட்ட கலியுகத்தில் நான்!
எஃகு போல் இறுகிய உனதுடல்;இளகியதோ
எனக்கான தாய்மையாய் “!
💬 கருத்துகள் (0)