உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அழுக்கு ஆடை உடுத்தி தன் பிள்ளையை அலங்கரிப்பாள்!

அழுக்கு ஆடை உடுத்தி தன் பிள்ளையை அலங்கரிப்பாள்!

பட்டினிக் கிடந்தாலும் தன் பிள்ளைக்கு பால் ஊட்டுவாள்!

தன் ஆசைகளை மறந்து தன் பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றுவாள்!

தன் கவலைகள் அனைத்தையும் பிள்ளையின் சிறு புன்னகையில் மறப்பாள்!

அவளுக்கு இணைந்த பிரபஞ்சத்தில் யாரும் இல்லை!

👁 19 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.