நட்பு
அன்று உன்னை காணயில்
நினைத்து கூட பார்க்கவில்லை
இப்படி ஒரு சகி
கிடைப்பால் என!!!!
…. …
…. …
எதற்கும் பணிந்து செல்லாத
என் மனதோ….
உன்னிடம் மட்டும்
பணிகிற காரணத்தை
சொல்லி விட்டு போவாயாக!!!
……
உன்னை பெற்றேடுத்தவள் கூட
இவ்வளவு பாதிக்க படமாட்டாள்
உன் நினைவுகளால்……
…….
ஒரு தமக்கை யாக
மகளாக தோழியாக
இம் மண்ணுலகில்
பிறப்பேடுத்த
என்னவளே!!!!
உன் நினைவுகளால்
ஏன் என்னை
தடுமாற வைக்கிறாய்?????
……
💬 கருத்துகள் (0)