உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

காதல் வந்தால்

முழுமதி எரியும்
பகலவன் தேயும்
எரிமலை குளிரும்
பனிமலை எரியும்
கனிகள் கசக்கும்
காய்கள் ருசிக்கும்
கனவுகள் மலரும்
காத்திருப்புகள் தொடரும்
சுயம் தொலையும்
அவளாய் அவனும்
அவனாய் அவளும்
அண்டம் மறந்து
அன்பினில் கலந்து
அகம் மகிழ்ந்து
ஆசைகள் அலைமோத
கடலாகும் மனம்
காதல் வந்தால்.

👁 17 வாசிப்பு ☰ 17 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.