உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சாரல்

மனதோடு உறவாட மாலையே வேலை

தென்றல் காற்றில் தலையசைக்கும் புல்கள்

இரைகொண்டு கூடு திரும்பும் புள்கள்

கரை கொஞ்சும் நுரைகொண்ட அலைகள்

கால் நனைக்கும் காளையரும் கன்னியரும்

மஞ்சள் வெயிலும் வெள்ளை நிலவும்
ஒன்றாய் சங்கமிக்கும் ஓரங்க நாடகம்

இயந்திர உலகில் சிக்கி சருகாகிய
மனம் இளைப்பாறுகிறது

சாயும் பொழுதில்
மணல் தூவும் மழைச்சாரலில்

👁 24 வாசிப்பு ☰ 11 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.