உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

விதை

ஒரு விதை – அது
நிலத்தில் புதைந்து மரமாகும்
ஒரு சொல் – அது
மனதில் விழுந்து செயலாகும்
விதைத்த விதை விருட்சமாகும்
விழுந்த சொல் விதையாகும்
சில வலிகள் வரமாகும்
சில வலிகள் உரமாகும்
சில வலிகள் உளியாகும் – செதுக்கும்
மனதில் விதைத்த விதைகள் நம்மை.
கே.தாமரைச்செல்வி

👁 20 வாசிப்பு ☰ 11 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.