உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

ஆண்டவன் படைப்பில் அகிலத்தின் அதிசயம் அம்மா!
உயிரினங்களின் முதல் ஓசை அம்மா!
ஆத்மார்த்தமான உன் அன்பு அகிலம் யாவும்!
அன்பு அறிவு அறம் அனைத்து மாய் அம்மா! உன் தியாகம் கடலுக்கு நிகரறறது!
தரணியிலே தன்னிகரற்ற சுயநலமற்ற உன்னதமான உணர்வு அம்மா!
நம் கவலை பாரம் வேதனை அனைத்திற்கும் சிரஞ்சீவி!
என் புத்துணர்வு நீ அம்மா!

👁 13 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கா.மேகலா அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 13
அம்மா 🏆 4 வாரம் முன்

அம்மா

0 12

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.