உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அழைத்தால் வருவாயா

நெடுநேரமாகியும் சலிக்கவே இல்லை, கண்களைத் தவிர வேறேதும் பார்க்கவும் இல்லை, காதோரக் கம்மல் கவர்ந்ததை விட, காலோர கொலுசையே விரும்பினேன், இன்றைக்கு அதன் ஓசை கேட்கவும் இல்லை, இனி எப்போது பார்க்கப் போகிறேன், தயவுசெய்து கனவிலாவது வா…🙂

👁 12 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.