உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

தனிநிலை

தனித்து விடப்பட்டிருக்கிறேன், தெருவோரக் காவல் நாய் போல்,

தனித்து நடக்கிறேன், நிழலுடன் ஒட்டி உறவாடி,

தனித்து இருக்கிறேன் கைவிடப் பட்ட கைவினை காதல் புஸ்தகம் போல்,

இருந்தும் ஏதோ ஓர் உற்சாகம், சோகம் தாண்டி மிளிர்கிறது,

அதையும் கொண்டாடுகிறேன் தனித்து நின்றே,

தனிமையின் சுகம் போதும், இனி நானே தனிமையின் பேரின்பம் ஆகிறேன், என் ஊரின் ஒற்றையடி ஆலமரம் போல்,

வருபவருக்குக் நிழலாகவும், இளைப்பாற ஊஞ்சலாகவும், மீண்டும் மழையில் தனித்து நிற்கிறேன்,

நான் “தனிநிலை” தனிமரம் தானே…

👁 13 வாசிப்பு ☰ 8 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 9
காதல் 1 வாரம் முன்

பிரிவென்பது யாதெனில்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.