உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பிரிவென்பது யாதெனில்

கால்கள் நான்கும் ஒன்றோடு நடக்க, கார்மேகக் கூட்டம் கூத்தாட நினைக்க,

அடடா அவளின் விரல்கள் பட்டவுடன், மின்னல்கள் மிதந்து தரை வந்து தொட்டவுடன்,

இருந்தும் போகிறோம் உறச்சாக ஊர்வலம், இடையில் உண்டானது இடையில்லா எங்கள் பந்தம்,

வீட்டின் வாசல் வரை நாமும் பேசிக்கொண்டே நாழிகை மறந்து செல்வோமா,

வேண்டாம், போதும் இன்றைக்கு இந்த தூரம், சாரல் பெருகும் முன் பேருந்தை பிடிப்போம்,

கால்கள் பிரிந்தோட விரல்கள் முறிவாகி முதல் படி ஏறியதும் பிரிவென்பதை நாங்கள் விழி பார்த்துக் கொண்டே வழிமாறி சென்றோம்…

👁 11 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 9

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.