உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

என்றும் உன் நினைவு

காற்றோடு பேசுதோ காதோடு பேசுதோ,
யாரோடு‌ பேசுகிறதோ இல்லையோ, என்னிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது, உன் காதோரம் ஜிமிக்கி,

பார்க்காமல் பார்க்கிறேனே நீ பார்த்தால் தோற்கிறேன், கேட்காமல் நீ இருக்க பேசியே தீர்க்கிறேன் சாலையில் உன்னிடம்,

சைகைகள் தேவையில்லை சில்மிஷங்கள் போதவில்லை, நீ அதட்டி போனப்பின்பும் என் கண்ணில் கோபம் இல்லை, பார்க்கிறேன் உன்னை நான் விட்ட பாதையை, திரும்பிப் பார்‌ போகலாம் மீண்டும் வந்த பாதையில்…

👁 13 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.