உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

எப்படி வாழ்வது இவ்வுலகில்

ஐந்தறிவு ஜீவனுக்கு என்னத் தெரியும், சாணம் இட்டு செல்கிறது தார்ச்சாலையின் நடுவில், வரண்ட அதில் புல்லென புது ஜீவன் முளைத்திருக்கிறது, வாரி எறிந்து வளரவைக்கத் தான் கரம் மில்லை, அத்தனை உயிரும் இயற்கையுடனே தான் துவங்குகிறது, எல்லோரும் சொல்வதைப் போல் யார் யாரையும் வாழவைப்பதே இல்லை…

👁 10 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.