இனி நான் யாரோ
பொல்லாத அன்பைதான் சொல்லாமல் போனதால், தள்ளாட்டம் போடுதே கால்கள், கண்ணீரில் மூழ்குதே கண்கள்,
என் பக்க காதல்தான் சேராமல் போனதால், நீ மாற்றம் கேட்டதால், நான் ஒப்புக் கொள்கிறேன் இனி எட்டி நிற்கிறேன்,
உன்னோடு சேர்ந்து நான் அன்பை பகிரத்தான் ஏங்கி கிடக்கிறேன், நீ தட்டிக்கழித்தால் தன்மானம் இழந்துமே, மீண்டும் தேடி வருகிறேன்,
என் கண்ணைப் பார்த்து சொல் இனி நான் யாரோ என்று…
💬 கருத்துகள் (0)