உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

காதல்.

ஒற்றை தலை, ஒற்றை உடல், ஒற்றை உணர்ச்சி, காதலுக்கு மட்டும் இவையெல்லாம் இரட்டிப்பாகிறது.

கண்களின் கருவிழிகளுக்கும், காதலை சொல்ல அதீத பயம், அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் சிமிட்டியபடியே திசைமாற்றுகிறது.

சாலையோர காணல் நீரினைப்போல், அப்பபாவது வந்து போயேன், நினைவினைக் கிழித்து நிஜத்தில்.

இன்னேரம் மழை வந்திருக்கும், எனக்குக் கிடைக்காத அவ்வத்தணையும் அனுபவத்திச் செல்கிறது நீர்.

குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு நிலவினிடம் வேண்டி நின்றேன், தொலைதூர மின்னஞ்சலை காட்டிலும் கண்ணெதிர் தோன்றும் அஞ்சல்காரன் என்பதால்.

இதுவரை ப்ளூ டிக் வரவில்லை…

👁 10 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.