காதல்
இவ்வலித்தீர பொய்வலி மீட்டி புகையினால் மாண்ட, வந்தேறியாளன் கூறினான், கைக்கிளையும் ஒருவித காமமாம்,
கண்டறிந்து சிலர், கற்றுணர்ந்து பலர் பிம்பத்தில் எப்படி காமம் புகும், முன்னில்லாத உடல், உணர்ச்சி இல்லா தொடல், இத்தகைய நினைவில் எப்படி காமம் புகும்,
தன்மையில்லா சிலர், காதல் புரியாதவர், கண்டெடுத்த காதல் எப்போதும் காமமேயாகும்…
💬 கருத்துகள் (0)