உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

காக்கியினுள் ஈரம்

அதர்மம் சூழ்ந்த இடத்தில் நீ தர்மத்திற்கு காவல்!
நல் பெறும் நாளில் கூட நீ சேவை செய்யும் நிழல் !பொதுமக்களுக்கு நீ ஓர் நம்பிக்கை அளிக்கும் சாரல்!
உன் கடமைக்காக நீ கண்டுகொள்ளாத கீறல் !
எப்போதும் உன்னைக் கண்டு அஞ்சும் ஊழல்!
துயரிலும் புன்னகையுடன் இருக்கும் உன் இதழ் !
நீ கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட கடல்!
பல சிக்கல்களில் நண்பனாய் தோள் கொடுக்கும் தோழனாய் உடனிருக்கும் உன்
கருனை மனங்கள் !
காக்கியினுள் இருக்கும் ஈரம்!
அதனுடன் இருக்கும் வேகம்!
நெஞ்சில் இருக்கும் வீரம்!
நீ எந்நேரமும் காக்கும் தீரன்!

👁 27 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

பி.சந்தியா அவர்களின் மேலும் கவிதைகள்

ஊக்கம் 4 வாரம் முன்

தியாகத்தின் நிழல்

0 14
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026

கல்வியுடன் ஓர் எதிர்நீச்சல்

0 32
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026

அனைவரும் சமம்

0 19

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.