உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

கடலின் மகா மௌனம்

மணலோடு மெருகேற்றி அதன் மேலே அலைகள், என் காலில் பட்டு கரை செல்லுதே,

பதினாறு நாட்கள் வயதான குழந்தை தீட்டென்ற பெயரில் கரைகின்றதே,

மணல் மீது கட்டிய பல காதல் கோட்டைகள் சில நேரம் நண்டின் குடில் ஆகுதே,

கரை வந்த தோணியின் வலை வாசம் பார்த்து தெரு நாய்கள் பட்டாளம் வெகுவாக தம்மை கவர்கின்றதே,

பொதுவாக நாமும் கடல் செல்லும் போதும், புதிதான அனுபவத்தை அலைக் காட்டுதே,

இதை விட வேறு சுகம் என்ன வேண்டும் நுனி விரல் நனைகையில் உடல் சேர்ந்து சிலிர்க்கின்றதே…

👁 7 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.