உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

கூட்டில் இன்னும் இடம் காலியாகதான் உள்ளது

அவளுக்கென ஓர் உலகம் படைக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை, ஆனாலும் ஓர் நினைவினை படைத்தேன்,

பிடித்த மாதிரி இல்லை என்பதால் என்னவோ, பிரிந்திருக்கலாம் அவளும் ஓர் பெண் தானே,

நிறைய முறை பறக்க கூப்பிட்டேன் இறக்கைகள் வாங்கி வந்தும் கூப்பிட்டேன் இப்போது தான் புரிகிறது
ஏன் நாங்கள் பறக்கவில்லை என்று,

ஒடிந்து விடும் முன்பே பிரிந்ததால் மனமுடைந்த வலி வெளிக் கொணர முடியாததும்,

அவளுக்கென ஓர் உலகம் வேர் யாரோ படைத்திருக்கலாம் என்றும் பிரிந்திருக்கிறோம்,

இதில் எவ்வித தவறும், எவ்வித பாவமும் அவளிடம் இல்லை, அவளும் சராசரி பெண்தானே,

விட்டுச் செல்லவில்லை விட்டு கொடுத்திருக்கிறேன், கூட்டில் இன்னும் இடம் காலியாகதான் உள்ளது, கிளையிலே தான் காத்திருக்கிறேன்…

-இரகுபாலன்

👁 7 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.