உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மரணம்

மீண்டும் ஓர் பயணம் செய்யவே மனம் சிறகடிக்கிறது,
செல்கிறேன் நீண்ட தூரம் செல்லப் போகிறேன்,
உச்ச தூரம் சென்றதும் திரும்பி பார்ப்பேன்,
வழிகளெல்லாம் விஷம் கொண்ட ஜந்துக்கள் இறந்து கிடக்கும்,
நான் மட்டும் என்ன யோக்கியனா எனக்கும் அவ்வழியே மரணம் கிட்டும்,
நான் இவர்களைப் போல் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்பேன்,

“ஏனென்றால் மரணம் எனக்கு புதிதல்ல…” 🙂

👁 9 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.