உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மழையின் வருகை

செல்வ செழிப்பாக பெருகிவரும் மழை , நிற்க இடமில்லாமல் வாடுகிறது தெருநாய் கூட்டம்,
தாழ்வாரம் எங்கும் திடீரென முளைக்கும் காளான்கள், பிடிங்கி எறிய மனமில்லை,

தன் வாயால் கெட்டொழியும் தவளை பிள்ளைகள் அடைக்கலம் வேண்டி, பாம்பிற்கு பயந்து படுக்கையறை வந்தது,
குட்டிகளை ஈன்ற பூனைக்கு விருந்தாக ரொட்டி துண்டு, பாலை வாய்க்க அது ஒன்னும் யோகியம் உள்ளது இல்லை,

தென்னங்கீற்றை கட்டியணைத்தவாறு அணில் பிள்ளைகள், ஆட்டம் எல்லாம் முடிந்து ஆசுவாசம் வாங்க படிக்கட்டின் கீழ் குடிபெயர்ப்பு, எப்படி தூக்கி எறிய முடியும்,

புல், முள், சிப்பி, கம்பி சில நேரம் நெகிழி அத்தனையையும் பயன்படுத்தி கட்டியக் காக்கைக் கூட்டின் அஸ்திவாரத்தில் ஏதோ சிறு கோளாறு இடைவிடாது ஆடிக்கொண்டிருக்கிறது,

இனிதே ஆரம்பமானது வெள்ளி மழை ஆனந்தமாய் இரசித்தபடி நின்றாலும், பகலிலும் நான் இரசித்த நிலவின் ஒளி இன்று இரவு வந்தும் தோன்றவில்லை…

👁 8 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.