உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

தெள்ளமுதான, தீந்தமிழில் வள்ளுவன் யாத்த, தமிழ் மறையாம் குறளிதனை, மறுவற கற்று, கற்றபடி ஏற்று, அன்பெனும் அறவழியில் நின்று, இல்லறம் நல்லறமாக செய்திடல் முறையாம்.
நங்கை தன் நற்குடும்பம் பேணிடல் நாட்டிற்கு தூயதொரு பணியாம். நீதிநெறி வழுவாது, நடுநிலைமை அரசு புரிதல் என்றும் நன்றாம்.
தீ வழி ஆட்சி செய்யல் சமுதாயக் கேடாம்.
ஒழுக்கம், வாய்மை தவறாமல் சேர்த்திடும் தேவர் உலகம். என்றே, அறிதல் இன்பமாம். காதலெனும் புனித பண்பதனை காமம் எனும் நெருப்பினால், நாசப்படுத்துதல் தமிழர்தம் வாழ்விற்கு முறையன்றாம். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலே,
மதம், மொழி பேதங்களுக்கு அப்பாலே,
குன்றின் மேல் இட்ட விளக்கு போலே, உலகெலாம் ஒளி வீசி திகழ்வதாலே, வள்ளுவன் வகுத்த வழி இதனை, வணங்கி ஏற்றிடல் நம் கடமை.

👁 15 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 15
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 13
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 12
சோகம் 2 வாரம் முன்

செவாலியே தமிழன்

0 13

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.