உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நினைத்தாலே இனிக்கும்

கம்பநாடனும் வள்ளுவனும் போற்றும் மங்களம் குறைய கன்னித்தமிழே இன்றும் பற்பல போராட்டங்களுக்கு இடையில் அணையா விளக்காய் ஒளி தரும் தீந்தமிழ் மொழியே சங்க காலம் தொட்டு இன்று வரை இணையில்லா இலக்கியச் செல்வங்களை தன்னகத்தே கொண்ட செல்வத்தமிழே! அறிவியல், விஞ்ஞான உலகில் சிறப்பொத்த நூல்களைப் படைத்து, மாந்தர் நின் திருவடியில் பணிவித்தார். காலங்கள் தோறும், நின் பெருமைகள் உலகத்தார் உணர்ந்திட, வழி செய்யும். எங்களின் தண்டமிழ் தாயே நிந்தன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், கண்டு மனதால் நினைக்கும் தோறும் இனிக்கும்.

👁 12 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 15
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 13
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 14
சோகம் 2 வாரம் முன்

செவாலியே தமிழன்

0 13

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.