உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

எண்ண எண்ண இனிக்குது.

பரத கண்டத்தின் தனி பெருவாழ்வே! திராவிடர் தம்மின் உயர்பொருளே!தென் மொழிகளை வளர்த்த தாயே!
என் அன்னையர் வழி வந்த தெய்வமே!
ஆதியில் இறையனாரும், கீரனாரும், அடுத்து கவிக்கம்பனும், ஒட்டக்கூத்தரும் எக்காலத்தும் அழியா, தமிழ் மறை வள்ளுவன் நடுவில் கவிவலவ சேக்கிழாரும், சிவப்பிரகாசரும், அடுத்து பாரதியும், அவன்தன் தாசனும், இன்று மகாகவி தாசனின் தாசன்கள், இனி என்றும், குறைவில்லா தமிழ் தேன் கண்ணதாசனும், கல்யாணசுந்தரமும் பொழியவரும் காலையில், நிறைமொழி கலைவாணரும், என்றும் பஞ்சமில்லை உன் பெருமை போற்றிடும் அடியவர் தமக்கு.
கன்னல் மொழி தமிழன்னையே! என்றும், நிந்தன் புகழ்கண்டு, எண்ண, எண்ண இனிக்குது.

👁 13 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 15
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 11
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 14
சோகம் 2 வாரம் முன்

செவாலியே தமிழன்

0 13

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.