மழை
பயிர்களுக்கு உயிராகி வந்து,
மனித குலத்தின் தூய்மை காத்து,
உடலின் இயக்கத்திற்கு துணையாகி,
தானே ஒரு உணவாகி,
மண்ணில் பஞ்சம் போக்கும் அமுதமாய்,
பொழியும் சாரலாம் மழை.
பயிர்களுக்கு உயிராகி வந்து,
மனித குலத்தின் தூய்மை காத்து,
உடலின் இயக்கத்திற்கு துணையாகி,
தானே ஒரு உணவாகி,
மண்ணில் பஞ்சம் போக்கும் அமுதமாய்,
பொழியும் சாரலாம் மழை.
💬 கருத்துகள் (0)