உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நூலகம்

அறிவின் ஆலயம்.
கல்வியின் விரிவானம்.
நூல்களின் அற்புதக் காட்சி அணி வரிசை. துறைரீதியான பல்வகை காட்சி சாலை.
உற்ற தோழனாய் உலவிடும் நூல்கள், மனதைச் செம்மைப்படுத்தி, விரிவடைய காரணமாய் விளங்கிடும் மந்திரச் சாவி.
மனிதர் இடையே சமத்துவம் போற்றிட உதவி, மனித நேயம் சிறந்து விளங்கிட இடமாகி, வாழ்வியல் தத்துவங்களை இதமாய் இயம்பி இன்பம் காணும் இல்லமாகும் நூலகம்.

👁 21 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 14
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 12
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 11
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 14

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.